எரியும் எண்ணங்கள்!

Tuesday 31 May 2011

இலையின் நிலை


`உன் இதழ்களை வருடும் மழைத்துளி உன் காதலி தானே?` குறும்புடன் கேட்டேன் இலையிடம்.
பதில் வந்தது `வெயிலில் வாடும்போது என் வேருக்குப் பாலூட்டியதால் மழை என் தாய்` என்று..
தலைகுனிந்தேன் வேரைக் காணும் சாக்கில்....

No comments:

Post a Comment